கௌரவம்!
வேற ஒண்ணும் இல்லேடி! கிளிக்கு றெக்கை மொளச்சுடுத்து! ஆத்தை விட்டே பறந்து போயிடுச்சு!
‘நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததை எல்லாம் முடித்து வந்தேன்’
‘கண்ணா நீயும் நானுமா?’
மோகன்தாஸ் கேசிலே ஜெயிச்ச பிறகு:
சிவாஜி: ஏண்டா படவா ! மைலாப்பூரிலே என்ன பேசிக்கிறா?
நாகேஷ்: கொழாயிலே ஜலம் வரலைங்கிறா !
I can break it with my tongue power.
யானைக்கும் அடி சறுக்குமா? .. யானை விழுந்தா
எழுந்திருக்கவே முடியாது தெரியுமோ?
வேற கேசை எடுத்துக்கோடா! உனக்கு அட்வைஸ் என்னடா அஸிஸ்டே பண்ணறேன்!
ஏண்டா படவா ! என் பைப்புக்கு நெருப்பு வைக்கிறியா? இல்லை எனக்கா?
ரெண்டுக்கும் நான் தானே பெரியப்பா!
‘தன்னிலை தாழாமையும் அன்னிலை தாழக்கால் உயிர் வாழாமையும் மானம் எனப்படும்’
’அடுத்தது: எம்.ஜி. ஆர்.