சிவாஜி படங்களில் பிடித்தது

கௌரவம்!

image


வேற ஒண்ணும் இல்லேடி!  கிளிக்கு றெக்கை மொளச்சுடுத்து! ஆத்தை விட்டே பறந்து போயிடுச்சு!

‘நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததை எல்லாம் முடித்து வந்தேன்’

‘கண்ணா நீயும் நானுமா?’

மோகன்தாஸ் கேசிலே ஜெயிச்ச பிறகு:

சிவாஜி: ஏண்டா படவா ! மைலாப்பூரிலே என்ன பேசிக்கிறா?

நாகேஷ்: கொழாயிலே ஜலம் வரலைங்கிறா  !

I can break it with my tongue power.

யானைக்கும் அடி சறுக்குமா? .. யானை விழுந்தா

எழுந்திருக்கவே முடியாது தெரியுமோ?

வேற கேசை எடுத்துக்கோடா! உனக்கு அட்வைஸ் என்னடா அஸிஸ்டே பண்ணறேன்!

ஏண்டா படவா ! என் பைப்புக்கு நெருப்பு வைக்கிறியா? இல்லை எனக்கா?

ரெண்டுக்கும் நான் தானே பெரியப்பா!

‘தன்னிலை தாழாமையும் அன்னிலை தாழக்கால் உயிர் வாழாமையும் மானம் எனப்படும்’


அடுத்தது: எம்.ஜி‌. ஆர்.