பாரதியாரின் பொன் வரிகள்

பாரதியாரின்  பொன் வரிகள்

                                   image


சுவை புதிது போரும் புதிது

வளம் புதிது சொற்புதிது

                                                                                                                 

கடமை யாவென தன்னைக் கட்டுதல்

பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்

 

துணையே     மணியே    அணியே     இணையே

 

நமக்குத் தொழில் கவிதை      நாட்டிற்கு உழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல்

 

பக்தி உடையார் காரியத்தில் பதறார்

 

செய்க தவம் செய்க தவம் நெஞ்சே

 

தீ வளர்த்திடு வோம் பெருந் தீ வளர்த்திடு வோம்

எடுத்த காரியம் யாவினும் வெற்றி

 

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல்  வேண்டும்

 

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்பது இல்லையே