பாரதியாரின் பொன் வரிகள்
சுவை புதிது போரும் புதிது
வளம் புதிது சொற்புதிது
கடமை யாவென தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்
துணையே மணியே அணியே இணையே
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல்
பக்தி உடையார் காரியத்தில் பதறார்
செய்க தவம் செய்க தவம் நெஞ்சே
தீ வளர்த்திடு வோம் பெருந் தீ வளர்த்திடு வோம்
எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே