தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழ்த் தாயின் பாடலைச் குவிகத்துடன் சேர்ந்து பாடுங்கள்!
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதில்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகம் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !
Page -1-