இந்த வருடம் ஜனவரி முதல் தேதியே வைகுண்ட ஏகாதசி. கோவில்களில் கூட்டத்துக்குக் கேட்கவா வேண்டும்? அதுவும் ஸ்ரீரங்கத்தில்! ரங்கநாதரின் ரத்னாங்கி சேவையும் முத்தங்கி சேவையும் பரமபத சொர்க்க வாசலும் ராப்பத்தும் பகல் பத்தும் நம்மைப் பக்தியில் மூழ்கடிக்கும் என்பது நிதரிசனம்.
பக்கம் 14/25