
இலக்கிய சிந்தனை , இலக்கிய வீதி இந்த வரிசையில் புதியதாக வரும் அமைப்பு நமது ’குவிகம் இலக்கிய வாசல் “ .
இதன் அடிப்படை நோக்கங்களாக மனதில் இருப்பவை :
- தமிழ் இலக்கியத்திற்காக சற்று நேரம் செலவிடுவோம்!
- இலக்கிய ரசனையைப் பகிர்ந்து கலந்து உரையாடுவோம்
- புதிய படைப்புகளை அறிவோம்! ·
- பார்வையாளர்களைப் பங்கெடுப்பவர்களாக மாற்றுவோம்!

தமிழன்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் இவ்விழாவில் பங்கெடுக்க அழைக்கிறோம்!.
தங்கள் மேலான ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன
பக்கம் – 6