சிவனை வேண்டி நாம் போற்றும் ராத்திரி சிவராத்திரி!
சிவனுக்காக உருகி அழும் பாடல் இது!
அருமையான வரிகள்! உள்ளத்தை உருக்கும் பாடல்!
சாஹித்ய கர்த்தா கோபாலகிருஷ்ண பாரதி என்றும் பொன்னையாப் பிள்ளை என்றும் இரு கருத்து நிலவுகிறது! விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.
அருணா சாய்ராமின் இந்தப் பாடலைக் கேட்கும் போது அதன் வரிகளையும் படித்துக் கொண்டு வாருங்கள் ! ( நன்றி யுடியூப்)
உங்கள் கண்கள் கலங்கும்!
இராகம்: சண்முகப்ரியா
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா – பெற்ற (தந்தை தாய்)
அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே
அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே (அந்தமில்)
அருமையுடனே பெற்று பெருமையுடன் வளர்த்த
அருமையுடனே பெற்று பெருமையுடன் வளர்த்த (தந்தை தாய்)
கல்லால் ஒருவன் அடிக்க ……
கல்லால் ஒருவன் அடிக்க… உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம் என்னும்
வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட (கூசாமல்)
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
வீசி மதுரை மாறன்…..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ ….அய்யா …..பெற்ற
தந்தை தாய் இருந்தால் உலகத்தில்
உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ
அய்யா (தந்தை தாய்)


பக்கம் – 19