
============================================================
மன மன மெண்டல் மனசில்…………………………………………………

மனநல மருத்துவமனை :
மென்டல் : டாக்டர், நான் 500 பக்க கதை ஒன்னு எழுதியிருக்கேன்.
டாக்டர் : அப்படியா ! எங்க அந்தக் கதைய சொல்லு
மெண்டல் : முதல் பக்கம், ஒரு ராஜா குதிரை மேல ஏறி பக்கத்து நாட்டுக்கு போறாரு….
டாக்டர் : ம்ம்ம் அப்பறம்
மெண்டல் : கடைசி பக்கம், அந்த ராஜா பக்கத்து நாட்டுல போய் இறங்குறாரு.
டாக்டர் : அப்போ மிச்ச 498 பக்கம் என்ன டா கதை ?
மெண்டல் : ராஜா குதிரைல போறாரு….. டக்…… டக்….. டக்….. டக்….. டக்…………… டக்…….
டக்…………….. டக்………………. டக்………………………………டக்
டக்…………………………………………………..டக்…………………………
…………………..டக்…………………………………………
……………………………..
……………………………..
……….
டக்……..டக்………டக்……….டக்……….டக்………..டக்.
டாக்டர் : டேய், இதெல்லாம் ஒரு கதையாடா…. இத எவன்டா படிப்பான் மெண்டலு
மெண்டல் : டாக்டர் இத whatsapp ல போடுங்க அங்க நெறைய மெண்டல் இருக்காங்க…. இதெல்லாம் அவங்க படிப்பாங்க. இப்ப கூட ஒரு மெண்டல் படிச்சுட்டு சிரிச்சுட்டிருக்கு….. 😁😁😁😁😁😁😁😁😁😁😁

டாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?
நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!
டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்குனு எழுதி வெச்சிருக்காங்களாம்.

நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்
———————————————————————————————————-
கருமம், கண்றாவியா எப்படித்தான் இத குடிக்கிறீங்களோ?
இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே, ஏதோ நாங்கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்னு நினைச்சே இல்லே ?
கணவன் ; சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க…
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்…

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : ரொம்ப மெதுவா சொன்னதால அவங்களுக்குக் கேட்கலை…
காதலி : !!!!
———————————————————————————————————

மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்…
நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்