உலக அளவிலான சிற்றிதழ்கள், கட்டுரைகள், ஆய்வுகள், பதிவதற்கான தளம் – ” சிற்றிதழ்கள் உலகம்” என்ற மின்னிதழ்.
கிருஷ்.ராமதாஸ் அவர்களின் முயற்சியால் இந்தப் பொங்கல் சமயத்தில் வெளிவந்திருக்கிறது!
சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ், துபாய் அருகில் உள்ள அல் அய்ன் நகரில் தஞ்சை திரு.வரதராசன் அவர்களால் 13.01.2017 அன்று வெளியிடப்பட்டது . முதல் பிரதியை திரு.கருணாகரன் அவர்கள் பெற்றுக்கொள்ள நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.
சென்னை புத்தகக் கண்காட்சியிலும் இது வெளியிடப்பட்டது.
வாழ்க! வளர்க! இவர்தம் தொண்டு !!
சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ் வெளியீடு குறித்து பதிவிட்டமைக்கு நன்றி அய்யா. வாழ்த்துக்கள்.
கிருஷ்.ராமதாஸ்,
ஆசிரியர் & வெளியீட்டாளர்,
சிற்றிதழ்கள் உலகம்.
LikeLike