(picture courtesy : FRONTLINE)
இந்தப்பாடல்கள் அனைத்திலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்று கண்டுபிடியுங்கள்: ( விடை கீழே)
சிங்காரவேலனே தேவா …………. …………………….. (கொஞ்சும் சலங்கை)
இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை …………. ( திருவிளையாடல் )
கண்ணோடு காண்பதெல்லாம் …………. …………. (ஜீன்ஸ்)
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் …………. ……( தீபம்)
சின்னஞ்சிறு வயதினிலே எனக்கோர் …………. (மீண்டும் கோகிலா)
பூமாலையில் ஓர் மல்லிகை …………. …………. (ஊட்டி வரை உறவு)
வாராயோ வெண்ணிலாவே …………. …………. (மிஸ்ஸியம்மா)
ராகங்கள் பதினாறு …………. …………. …………. (தில்லுமுல்லு)
நீலவான ஓடையில் நீந்துகின்ற …………. …….( வாழ்வே மாயம்)
பூவே பூச்சூட வா …………. …………. …………. ……..( பூவே பூச்சூட வா )
ராக்கம்மா கையைத்தட்டு …………. …………. (தளபதி)
குயிலே கவிக்குயிலே …………. …………. ………..(கவிக்குயில்)
குருவாயூரப்பா …………. …………. …………. …….(புதுப் புது அர்த்தங்கள்)
கங்கைக் கரைத் தோட்டம் …………. …………. ( வானம்பாடி)
–
–
–
–
–
–
–
இவை அனைத்திற்கும் அடிப்படையான ராகம் “ஆபேரி”