இதைப் பார்க்கும் போது கண்ணதாசனின்
“கை இரண்டினை உடல் கட்டி விட்டதன் காரணம் மெய் இரண்டினை சுகம் மீள வைப்பது தானரோ!”
என்ற கவிதை வரிகள் ஞாபகம் வருகிறது !
கைகளை வைத்துக் கொண்டு பேனா பேப்பர் இல்லாமல் நிழலில் கவிதை படைக்கிறார்.
இதைப் பார்க்கும் போது கண்ணதாசனின்
“கை இரண்டினை உடல் கட்டி விட்டதன் காரணம் மெய் இரண்டினை சுகம் மீள வைப்பது தானரோ!”
என்ற கவிதை வரிகள் ஞாபகம் வருகிறது !
கைகளை வைத்துக் கொண்டு பேனா பேப்பர் இல்லாமல் நிழலில் கவிதை படைக்கிறார்.