இலக்கிய சிந்தனையின் 571வது நிகழ்வு
பேசுபவர்: திரு எம். நித்தியானந்தம்
தலைப்பு: பாடல் பெற்ற தலங்கள்
காலம் : சனிக்கிழமை, டிசம்பர் 30, 2017 மாலை 6 மணிக்கு
இடம் : ஸ்ரீனிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் தெரு,
ஆழ்வார்பேட்டை சென்னை 18
குவிகம் இலக்கியவாசலின் 33 வது நிகழ்வு
‘யாரோ’ எழுதிய “சரித்திரம் பேசுகிறது” நூல் வெளியீடு
காலம் : சனிக்கிழமை, டிசம்பர் 30, 2017 மாலை 7 மணிக்கு
இடம் : ஸ்ரீனிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் தெரு,
ஆழ்வார்பேட்டை சென்னை 18