நமது குவிகத்தில், பல சரித்திர வரலாறுகளை ரசிக்கத்தக்க வகையில் “யாரோ” என்பவர் எழுதிக்கொண்டு வரும் தொடர் “சரித்திரம் பேசுகிறது”.
இந்தப் புத்தகத்தின் முதல்பாகம் குவிகம் பதிப்பகத்தின் சார்பில் வெளிவருகிறது.
இதன் வெளியீட்டு விழா டிசம்பர் 30 அன்று மாலை 7 மணிக்கு ஆழ்வார்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் குவிகம் இலக்கியவாசலின் விழாவாக நடைபெறும்!
அனைவரும் வருக!
Greetings for the success of the” YARO ” event
LikeLike