சென்ற மாதம் இந்த அழகான படத்தைப் போட்டு அதற்குக் கவிதை வரிகள் எழுதும்படிக் கூறினோம்.
அதற்கு வந்த பல்லாயிரக்கணக்கான (???) கவிதைகளில் நாம் தேர்ந்தெடுத்தது இதுதான்:
“புன்னகை அழகியின் பின்னணியில் புத்தக ரசிகை…புத்தகப்புழுவாய் நெளிவதென்ன…?”
இதற்கான Rs. 100 பரிசு பெற்றவர்:
B. Prem Anand
Senior IT Network Manager (SNM),
Macons System Technologies (P) Ltd.
வாழ்த்துக்கள்!