ஏப்ரல் 28 சனிக்கிழமையன்று வழக்கம்போல் இலக்கிய சிந்தனையும் இலக்கிய வாசலும் இணைந்து நடத்திய நிகழ்வு
இலக்கியச் சிந்தனை சார்பில் பெருமதிப்பிற்குரிய புதுவை ராமசாமி அவர்கள் புலவர் கீரனின் தமிழ்ப் பணியைப்பற்றி அழகாக உரையாற்றினார்.
குவிகம் இலக்கியவாசல் சார்பில் திருமதி வல்லபா ஸ்ரீநிவாசன் அவர்கள் ‘கோவில் சிற்பங்களில் இலக்கியம்’ என்பதைப்பற்றித் தெளிவாகவும் பெருமையுடனும் பேசினார்கள்.
மே மாதம் 26 ஆம் நாள் திருமதி காந்தலக்ஷ்மி ‘சிறுகதைகளின் போக்கும் நோக்கமும்’ என்பதுபற்றி இலக்கியச் சிந்தனை மற்றும் குவிகம் இலக்கியவாசல் இரண்டின் சார்பாகவும் பேச இருக்கிறார்கள்!
அனைவரும் வருக!