அளவளாவளல் என்ற ஒரு சிறப்பான நிகழ்வு குவிகம் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 1 , 2018
‘ஆவணப்படங்கள் பற்றி
பரிசு பெற்ற ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்
அவர்களுடன் ஒரு அளவளாவல்
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 8 , 2018
‘நீலகண்டப் பறவையைத் தேடி’ என்ற புத்தகத்தைப்பற்றிக்
கவிஞர் பானுமதி
அவர்களுடன் ஒரு அளவளாவல்
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 15 , 2018
மாபெரும் எழுத்தாளர் , கவிதை மற்றும் கதாசிரியர், ஓவியர்
கவிஞர் வைதீஸ்வரன்
அவர்களுடன் ஒரு அளவளாவல்
சனிக்கிழமை ஏப்ரல் 21, 2018
“நாடக வெளி” இதழாசிரியரும் நிகழ்கலை ஆர்வலரும்
இலக்கிய விமரிசகரும் ஆகிய வெளி ரங்கராஜன்
அவர்களுடன் ஒரு அளவளாவல்
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 29 , 2018
மொழிபெயர்ப்பாளர் , இணைய இதழ் ஆசிரியர்
திரு ராஜேஷ் சுப்ரமணியம்
அவர்களுடன் ஒரு அளவளாவல்