‘ஏன்பா… காலிலே விழுந்த அந்த இளம் ஜோடியை
அந்த பெரியவர் வாயார வாழ்த்தினாரே… அதுக்கு
ஏன் அந்தப் பெண் பெரியவரை அப்படிக் கத்தறா..?
‘அதையேன் கேட்கறே..! ஆயுள், ஆரோக்கியம்,
ஐஸ்வர்யத்தோடு பல்லாண்டு வாழணும்னு சொல்-
றதுக்கு பதிலா வாய் குழறி ‘ஆயுள், ஆரோக்கியம்,
ஐஸ்வர்யாவோடு பல்லாண்டு வாழணும்னு சொல்-
லிட்டார்…’
‘ஐஸ்வர்யாவா..?’
‘ஆமா… ஐஸ்வர்யா அந்தப் பையனுடைய செக்ரடரி..!’