குவிகத்தில் தொடராக வந்த ‘ஊமைக்கோட்டான் என்கிற ஞானபாண்டிதன்’ என்ற நாவல் புத்தக வடிவில் புத்தகக்கண்காட்சியில் 12.01.2020 அன்று திரு சங்கர் ராமசாமி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது .
எழுதியவர் புலியூர் அனந்து அவர்கள்
இது ஒரு குவிகம் பதிப்பகத்தின் வெளியீடு
இப்புத்தகம் பற்றிய அறிமுகத்தின் வீடியோ தொகுப்பு மேலே !