நடுப்பக்கம் மோகன் இப்போது காணொளியில் கலக்குகிறார். அதுவும் குழந்தைகளுக்கென்று அருமையான தேவாரத் திருவாசகக் கதைகளை எளிமையாக சொல்லும் இவரது பாணி மிகவும் சிறப்பாக இருக்கிறது.
இன்னொரு தென்கச்சி உதயமாகிறார்!
கேட்டு மகிழுங்கள்!
குழந்தைகளைக் கேட்கச் சொல்லுங்கள்!