‘ஏன்பா.. அந்தம்மா ஏன் தன் மகனை அப்படித் திட்டிட்டு இருக்காங்க..?’
‘ஆமா.. அவன் நாள் முழுதும் காயத்ரி ஜபம் பண்ணிட்டிருந்தா கோபம் வராதா..?’
‘அப்படியா.. நூற்றி எட்டு காயத்ரி சொன்னாலே குடும்பம் சுபிட்சமா இருக்கும்னு சொல்வாங்க..நாள் முழுதும் ஜபம் பண்ணறார்னா..நல்லதுதானே. அதுக்காகவா திட்டறாங்க..?’
‘ஆனா.. அவன் ஜபம் பண்ணும் காயத்ரி
அந்தக் கடவுளல்ல.. அவனுடைய மனைவி.