இம்மாதம் குறுக்கெழுத்து ஒரு தலைப்பின் கீழ் வருவது. திருக்குறள் பற்றிய குறுக்கெழுத்துப் போட்டி!
இதற்கான லிங்க் இதோ:
டிசம்பர் 18 க்குள் வரும் சரியான விடைகளில் குலுக்கல் முறையில் தேரதேடுக்கப்படும் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசு வழங்கப்படும்!
https://beta.puthirmayam.com/crossword/AA599C68D9
ACROSS
4. முதல் குறளின் கடைசி சொல் (3)
5. எல்லா உயிர்களிடத்திலும் கருணையோடு நடந்து கொள்ளச் சொல்லும் அதிகாரம் (5)
8. ஒழுக்க ___ நின்றார் நீடு வாழ்வார் (2)
9. பீலி (பறவை இல்லாமல்) (2)
10. அறிவின்மையை ___ வாண்மை என்று சொல்லுகிறார் (4)
11. தலைவிதி (2)
12. மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவது (5)
14. உலகத்தில் ஒருவர் தோன்றினால் இதனோடு தோன்ற வேண்டும் (3)
15. செருக்கு, சினம், ____ ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும் (3)
DOWN
1. காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் (6)
2. விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வது (7)
3. பல (பதினைத்திற்கு மேலான) குறள்களின் கடைசிச் சொல். விடையின் பாகம் இந்தக் குறிப்பிலும் உள்ளது (2)
6. எல்லா உயிர்களிடத்திலும் கருணையோடு நடந்து கொள்ளச் சொல்லும் அதிகாரம் (5)
7. இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் ______ ______ யவர் (7)
11. __________ உடையவரே எல்லாவற்றையும் உடையவர்
12. பொறியின்மை யார்க்கும் ___யன்று (2)
13. __ படையான் செல்லிடம் சேரின் (2)
சென்ற மாதக் குறுக்கெழுத்துப் போட்டியின் விடை:
சரியான விடை எழுதியவர்கள்:
- ரேவதி ராமச்சந்திரன்
- ராமமூர்த்தி
- ராய செல்லப்பா
- துரை தனபாலன்
- இந்திரா ராமநாதன்
- கல்யாணராமன்
- பழநிவேலு
- ஜெயா ஸ்ரீராம்
- ராமசாமி
- கற்பகம்
- வைத்யநாதன்
- ரேவதி பாலு
- சுப்பிரமணியன்
- கௌரிசங்கர்
இதில் குலுக்கல் முறையில் வென்றவர்: துரை தனபாலன் அவர்கள்
வாழ்த்துக்கள்!!