
குவிகம் இலக்கிய வாசலின் .இந்த மாத நிகழ்வு “கதை கேளு – கதை கேளு” என்ற தலைப்பில் கதை சொல்லும் நிகழ்வாக நடக்க இருக்கிறது.
தேதி : ஜூலை 23, சனிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : ஸ்ரீனிவாச காந்தி நிலையம்,
அம்புஜம்மாள் தெரு, ஆள்வார்பேட்டை.
பொருள் : “கதை கேளு – கதை கேளு”
சென்ற ஆண்டு ஜூலை மாதம் நடந்த ‘சிறுகதைச் சிறுவிழா’ நிகழ்வில் சிறுகதைகள் வாசிக்கப்பட்டன.
இம்முறை கதை படிப்பதற்குப் பதிலாக கதை சொல்லும் நிகழ்வாக அமையும்.
இதுவரை பதினைந்து ‘கதை சொல்லிகள்’ உங்களுக்காகக் கதை சொல்லத் தயாராக இருக்கிறார்கள்!
அனைவரும் வருக !
அடுத்த மாதம் ஆகஸ்ட் 20 சனிக்கிழமையன்று பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் குவிகம் இலக்கிவாசலுக்கு வந்து இன்றைய இலக்கியம் பற்றி உரையாற்றுகிறார் !
( இடம் : டிஸ்கவரி பேலஸ் புத்தக நிலையம், கே கே நகர் )
அனைவரும் வருக !
