பாக்கியம் ராமசாமி  (ஜ.ரா. சுந்தரேசன்) எழுதிய அப்புசாமியின் கதையைக் கேட்க விரும்புகிறீர்களா? 

நண்பர் பாம்பே கண்ணன் உங்களுக்காகப் படிக்கிறார்.  காத்தாடி ராமமூர்த்தி அப்புசாமியாகப்  பேசுகிறார்.

 தமிழ் ஒலிப் புத்தகத்தின் அருமையையும்  உணருங்கள்!