
(படம்: நன்றி : தினமணி)
ஜ ரா சுந்தரேசன் என்னும் பாக்கியம் ராமசாமி என்கிற நகைச்சுவை எழுத்துலக மேதை டிசம்பர் 7ஆம் நாள் அன்று நம்மைவிட்டுப் பிரிந்தார். இவர் குமுதத்தில் ‘அரசு’ என்று சொல்லப்பட்ட அண்ணாமலை (எஸ் ஏ பி). ரங்கராஜன் (ரா கி ) , சுந்தரேசன் (ஜ ரா) என்ற மூவரில் ஒருவர். ‘அக்கறை’ என்ற நகைச்சுவை அமைப்பை 197 மாதங்களாக நடத்தி வந்தவர்.
இவர்கள் பிரிவால் வாடும் – அப்புசாமி, சீதாப்பாட்டி, கீதாப்பாட்டி, பீமாராவ், ரசகுண்டு, இடீலி, அரை பிளேடு அருணாசலம், பொன்னம்மா டேவிட், பாட்டிகள் முன்னேற்றக் கழகம்
– மற்றும் குவிகம்
