மோகன் : டேய் மதன்.. உன் ·ப்ரண்டு என்ன லூஸா..? என்கிட்டே
சௌக்கியமான்னு கேட்டார்… ‘ரொம்ப சௌக்கியம்னு’
சொன்னேன். கோபமா மூஞ்சியைத் திருப்பிட்டுப் போறார்..!

மதன் : (நக்கலாக) டேய்.. அவர் ஒரு டாக்டர்.. எல்லோரும்
சௌக்கியம்னு சொன்னா அவருக்குக் கோபம் வராதா..?
நம்ம உடம்புக்கு ஏதாவது வந்தாத்தானே அவர் நாலு காசு
பார்க்க முடியும்..!

மோகன் : !!!