இலக்கியச் சிந்தனையின் 576 வது நிகழ்வு மற்றும் குவிகம் இலக்கியவாசலின்
38 வது நிகழ்வு “மாறி வரும் சிறுகதைக் களம் “
இடம் : ஸ்ரீனிவாச காந்தி நிலையம் 26-05-2018 சனிக்கிழமை
முதலில் திரு லக்ஷ்மணன் ஐயா அவர்கள் சிறுகதைகளை இலக்கிய சிந்தனை எப்படிப் பல ஆண்டுகளாகத் தேர்ந்தெடுத்து வந்தது என்பதை விளக்கினார்.
திருமதி காந்தலக்ஷ்மி சந்திரமௌலி தன் கருத்து நிறைந்த உரையால் சிறுகதைகளின் பல தளங்களை அழகாகத் தொட்டுக் காட்டினார்.
நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தவிதம் மிகவும் அழகாக இருந்தது.







