கொரோனோ வைரஸால் உருவாகியுள்ள நோய்க்கு ‘கோவிட்-19’ என பெயர் அறிவிப்பு

இந்த ஆட்கொல்லி வைரஸ் எப்படிப் பரவுகிறது,  அதிலிருந்து எப்படிக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று உலக சுகாதார மையம் கூறுகிறது. தெரிந்து கொள்வோம். 

 

 

 

 

இப்படி ஒரு வைரஸ் அந்த வூஹானில் நகரில் வருவதாகக் கற்பனை செய்து எழுதியிருக்கிறார் ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவர் டீன் கூனட்ஸ்.  புத்தகத்தின் பெயர் இருட்டின் கண்கள் ( The eyes of darkness)  

 நாவலில் வூஹானில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ராணுவ ஆய்வகம், போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்த புதிய வைரஸ் தயாரிப்பு ஒன்றில் ஈடுபடுவதாகவும், இறுதியாக கொடூர வைரஸ் ஒன்று உருவாக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாவலில் இந்த வைரஸுக்கு இடப்பட்ட பெயர் வூஹான் – 400 என்பதாகும்.