சிந்தாமணி
– எங்கள் கிறித்தவக் கல்லூரி நண்பர்
– பொன்னியின் செல்வனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
– ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்
– தமிழில் பாண்டித்யம் பெற்றவர்
– 50 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு வட்டத்தில் இருபபவர்
ஒவ்வொரு திங்கட்கிழமையும் கந்தர் அலங்காரத்தின் பாடல்களை விளக்கிப் பொருள் கூறுகிறார்.
மாதிரிக்கு கந்தர் அலங்காரம் பாடல் 34 ஆம் பாடலின் விளக்கம் இங்கே :
கேட்டு முருகன் அருளைப் பெறுங்கள்!!
