20/25

- சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட் அளித்த ஜாமின் அடிப்படையில் விடுதலையானார்.
- ‘நான் சந்திக்கும் துயரங்களை கண்டு, தாங்கிக் கொள்ள முடியாமல் மரணமடைந்த, 193 பேரின் குடும்பத்தினருக்கு, அ.தி.மு.க., சார்பில், தலா, மூன்று லட்சம் ரூபாய், குடும்ப நல நிதி உதவி வழங்கப்படும்’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
- அன்புமணிக்கு எதிரான ஊழல் வழக்கின் விசாரணை. மருத்துவக் கல்லுாரிக்கு முறைகேடாக அனுமதி தந்த விவகாரம்
- ஜெயந்தி நடராஜனிடம் விரைவில் சி.பி.ஐ., விசாரணை? விதிமுறைகளை மீறி சுரங்க நிறுவனங்களுக்கு அனுமதி
- தி.மு.க., ‘மாஜி’க்கள் மீதான, சொத்துக் குவிப்பு வழக்குகளில், லஞ்ச ஒழிப்புத் துறையும், அரசு சிறப்பு வழக்கறிஞர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்
- மத்திய உளவு அமைப்புக்கு (ரா) கூடாரங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு
- அரியானாவில் அறுதி பெரும்பான்மை பெற்று பா ஜ க மந்திரிசபை அமைத்தது. கத்தார் முதல்வராக பொறுப்பேற்பு.
- மகாராஷ்ட்ராவில் அறுதி பெரும்பான்மை இல்லாவிடினும் பா ஜ க மந்திரிசபை அமைத்தது. பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்பு.சிவசேனா முக்கிய எதிர்க்கட்சியாக அமைகிறது. பவார் கட்சி பா ஜ க விற்கு ஆதரவு.
- மாநிலம் முழுவதற்கும், ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயித்து, தமிழக அரசின் உள்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
- ரயில் பயணிகளுக்கு வை – ஃபை வசதி : சென்னை சென்ட்ரலில் விரைவில் ஏற்பாடு
- தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கும் பணி . 50 ஆண்டுகளுக்குப் பின் துவக்கம்
- பிரபல பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், 89, காலமானார்.
- பழம்பெரும் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் காலமானார்
- ஆவின் பால் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு.
- ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் கலாநிதி,தயாநிதிக்கு சம்மன்
- தமிழக மீனவர் 5 பேருக்கு தூக்கு: இலங்கை உத்தரவு
- மதுரை அண்ணாநகரில், குப்பை தொட்டியில் இருந்து 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன
- பொள்ளாச்சி மகாலிங்கம் வாழ்க்கை ஒரு பொக்கிஷம்! : நினைவு அஞ்சலி
- புதிய பாஸ்போர்ட்டுகள் வழங்க ஆதார் கட்டாயமாகிறது
- கணக்கு இல்லாத வங்கிகளின் ஏ.டி.எம்.,மில், மாதத்துக்கு மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
- தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டார்.
- மோடி மந்திரிசபையை விஸ்தரித்தார்
- பா.ஜ., ஆட்சி அமைக்காததால் டில்லி சட்டசபை கலைப்பு:
- காங்கிரசிலிருந்து விலகித் தனிக் கட்சி ஆரம்பிக்கிறார் வாசன்.
- நன்றி: தினமலர்
