ஆந்திராவின் புதுத் தலைநகரின் பெயர் அமராவதி. இதைப் பற்றி அடுத்தவீடு பிளாக்கில் நண்பர் அருமையாக விளக்குகிறார். 

மேலே 

படித்து ஆனந்தமடையுங்கள்! 

அமராவதி கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே சாதவாகனர்களின்  தலைநகரமாகத் திகழ்ந்தது! அதற்குப் பின்னும் முகலாயர் ஆட்சி வரும் வரை அது ஆந்திராவின் பெருமைமிகுந்த  நகரமாக விளங்கியது, 

 பகவான் புத்தர் இந்த இடத்திலிருந்து தான் தன் கால சக்கர உபன்யாசத்தை  அருளினார். 2006ல் தலாய்லாமா வந்து இந்தப் புனித  மண்ணை வணங்கினார். 

 ஆந்திராவின் படத்தைப் பாருங்கள் . ஒரு அழகிய வீணை போல காட்சி அளிக்கிறது.  அது மீட்டுமிடம் அமராவதி. தேவேந்திரனின் தலைநகரம் அமராவதிப் பட்டணம் போல இது மலர  வேண்டும் என்பது அனைவரது விருப்பம். 


image
image

.

ADUTHTHA VEEDU – அடுத்த வீடு: அமராவதி