சாகித்ய அகாடமி பரிசு பெற்ற
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுடன்
ஒரு நேர் காணல் !


இடம்
ஸ்ரீனிவாச காந்தி நிலையம் , அம்புஜம்மாள் சாலை ஆழ்வார்ப்பேட்டை , சென்னை 600018
நாள்
சனிக்கிழமை 20 ஜூன் 2015 மாலை 6.30 மணி
அவருடைய நாவல்களைப் பற்றிய விளக்கங்களை அவரிடமே நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ள ஓர் அருமையான சந்தர்ப்பம்!
தங்கள் வினாக்களை முன்னதாகவே அனுப்பினால் சிறப்பாக இருக்கும்.
வினாக்களை தங்கள் பெயர், கைபேசி எண்ணுடன் ilakkiyavaasal@ gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்!!
