

இந்த வார இணைய தளம் ஜெயமோகனின் இணைய தளம்.
அவருடை மகாபாரதம் – வெண் முரசு – ஒரு உலக சாதனையைப் படைக்கப் போகிறது.
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் மாபெரும் புதினம். பல நூறு வருடங்கள் நிலைத்து நிற்கப் போகும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.
அவரது அறம் என்ற சிறுகதையை மேலே கூறிய இணைய தளத்தில் இலவசமாகப் படிக்கலாம். அதைப் படித்து முடிக்கும் போது உங்கள் இதயத்தை யாரோ பிசைவது போல் இருந்தால் அது ஜெயமோகனின் எழுத்து ஆள்மைக்கே போய்ச் சேரும்!
டைரக்டர் பாலாவுடன் சேர்ந்து திரைத்துறையிலும் கலக்கி இருக்கிறார்.
அவரது மற்ற படைப்புகளையும் படிப்போம்!
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 13
