குவிகம் இலக்கிய வாசல் –
நான்காவது நிகழ்வு

“சிறுகதைச் சிறுவிழா”
கலந்துகொள்வோர் தங்கள் சிறுகதைகளை வாசித்து மகிழ்விக்கக் கோருகிறோம்.
இடம்: ஸ்ரீநிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018. நாள்:
18.07.2015 சனிக்கிழமை மாலை 6.15 – 8.00
பரிசுகளும் உண்டு.
நேரம் கருதி சிறுகதைகள் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.
படிக்கப்படும் கதைகள் குவிகம் மின்னிதழில் பிரசுரிக்கப்படும்.
பின்னால் நடத்தத் திட்டமிட்டு வரும் சிறுகதைப் பட்டறைக்கு இது ஓர் முன்னோட்டம்.
கதைகள் வாசிக்க விரும்பும் அன்பர்கள் பெயர்களை ilakkiyavaasal@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9791069435 என்ற அலைபேசியில் பதிவு செய்துகொள்ளவும்.
