பட்டுகோட்டை கல்யாணசுந்தரனாரின் பாடல்களில் எனக்கு பிடித்தது.
- கொக்கரக் கொக்கரக்கோ சேவலே
- என்னருமை காதலிக்கு நீ இளையவளா மூத்தவளா
- சின்னஞ்சிறு கண்மலர்
- சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
- தூங்காதே தம்பி தூங்காதே
- திருடாதே பாப்பா திருடாதே
- உன்னைக்கண்டு நான் ஆட
- வாடிக்கை மறந்தது ஏனோ
- நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
- துள்ளாத மனமும் துள்ளும்
- உனக்காக எல்லாம் உனக்காக
- காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்
- சின்னப் பொண்ணான போதிலே
- வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே
- என்றும் துன்பமில்லை இனி சோகம் இல்லை
- காடு விளைஞ்சென்ன மச்சான்
ஐம்பது வருடங்களுக்குப் பிறகும் எனக்கு அவரது வரிகளில் உள்ள எளிமையும் இனிமையும் கருத்தும் நாடி நரம்புகளுக்கெல்லாம் ஒரு முறுக்கு ஏற்றுகிறது. உங்களுக்கு?
பாடல்களைக் கேட்க ஆசையா? மேலே உள்ள யூடியூப் ஆடியோவை க்ளிக்குங்கள்!
(Source: https://www.youtube.com/)
