
குவிகம் இலக்கியவாசல் நான்காம் நிகழ்வு “சிறுகதைச் சிறுவிழா”’
சென்னை -ஆழ்வார்பேட்டை ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில்
18.07.2015 அன்று மாலை நடந்தது .
நடுவர்கள் :
நவீன விருட்சம் என்னும் காலாண்டு இதழைக் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நடத்திவரும் திரு அழகிய சிங்கர் அவர்கள்,
புகைப்படக் கலைஞரும், சிறுகதை எழுத்தாளருமான திரு, கிளிக் ரவி அவர்கள்,
எழுத்தாளர் திரு KG ஜவர்லால் அவர்கள்.
பகிர்ந்து கொண்டு சிறப்பித்த அன்பர்களும் அவர்கள் படித்த சிறுகதைகளும் :
சுபா சுரேஷ் – "அனுபவம்"
திரு. மலைச்சாமி “ஊமைக்கொலுசுகள்”
கவிஞர் ஆரா "எதிர்பாராதது"
திரு. குமரி அமுதன் “எழுந்து நில்”
திரு. ஸ்ரீதரன் "கண்ணாடிக் கதவுக்கு அப்பால்"
திரு. கொற்றவன் "வீரன் தந்த பரிசு"
திரு ராஜகோபாலன் "பிரேதத்துடன் ஒரு பயணம்"
திரு. சேது கோபிநாத் "தவிப்பு"
திரு. G B சதுர்புஜன் "நடிகன்"
திரு. சரவணன் “நிலாவின் பொம்மை”
திருமதி R வத்சலா "மூலை"
திரு. தொல்காப்பியன் "மேகதூதம்"
திரு J ரகுநாதன் “லாரா”
பரிசு பெற்றோர்
முதல் பரிசு : திரு J ரகுநாதன்
இரண்டாம் பரிசு :: திரு கொற்றவன்
மூன்றாம் பரிசு : திரு சரவணன் – திரு GB சதுர்புஜன்
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபல எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் படிக்கப்பட்ட இந்தக் கதைகளைக் கொண்டு ஒரு சிறுகதைப் பட்டறை முயற்சி செய்யலாம் என்று ஒரு யோசனை தெரிவித்தார்.
இது பற்றிய தங்கள் கருத்தைக் கதை படித்த அன்பர்களும் மற்றவர்களும் தெரிவிக்கக் கோருகிறோம்.
