
பதின்மூன்றாம் நிகழ்வு
“நான் அறிந்த சுஜாதா”
முன்னிலை: சுஜாதா தேசிகன்
ஜெயராமன் ரகுநாதன்
கலந்துரையாடல் :
வருகை தருவோர் தங்கள் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். வர இயலாதவர்கள் மின்னஞ்சல் (ilakkiyavaasal@gmail.com) அனுப்பினால் அவை வாசிக்கப்படும்
சுஜாதாவின் குட்டி நாடகம் சுட்டிக் குழந்தைகளால் நடிக்கப்படும்
இம்மாதக் கதை மற்றும் கவிதை வாசிப்பும் வழக்கம் போல்
அனைவரும் வருக
| பனுவல் புத்தக நிலையம், எண். 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர் சென்னை 600041 | 21 மே 2016, சனிக்கிழமை, மாலை – 6.30 மணி |
| (திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும் திருவான்மியூர் சிக்னல் இடையில் – BOMBAY DYEING SHOW ROOM அருகில்) | |
தொடர்பிற்கு : சுந்தரராஜன் (9442525191) – கிருபானந்தன் (9791069435)
