இலக்கிய சிந்தனையின் 563 வது நிகழ்வாக,   

கவிதா பதிப்பகத்தின் உரிமையாளர்   திரு சேது சொக்கலிங்கம் அவர்களின் ” ஒரு பதிப்பாளரின் அனுபவங்கள் ”  என்ற உரை      நடைபெறும். 

==========================================================

இடம் :

ஸ்ரீனிவாச காந்தி நிலையம், (Gandhi Peace Foundation)    அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

==========================================================

நாள்: 

25 -.02 -2017   சனிக்கிழமை  , மாலை 6.00 மணி    

==========================================================

அத்துடன் , இலக்கிய வாசலின் 23வது  நிகழ்வாக மாலை  7.00 மணிக்கு அதே இடத்தில் 

ஆடிட்டர் ஜெயராமன் ரகுநாதன்  “சிறுகதைகள் அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் பேசுவார்.

 

அனைவரும் வருக!