‘உலக கதை சொல்லும் திருவிழா 2017’ சென்னையில் இந்த மாதம் நடை பெற்றது.

இந்த வருடத்தின் தலைப்புக்கள்:

வெவ்வேறு நாடுகளின் கதைகளும் , கதை சொல்லும் பாங்கும்

புத்திசாலிப் பெண்களைப் பற்றிய கதைகள்

பாடங்களை எப்படிக் கதை வடிவில் சொல்லிக் கொடுப்பது ?

இதன்  அடிப்படையில்  சென்ற ஆண்டு குவிகம்  இலக்கிய வாசலும் “கதை கேளு கதை கேளு”  என்ற  தலைப்பில்  ஒரு நிகழ்ச்சியை நடத்தியது .

( கடைப்பக்கம் பாஸ்கரன் அவர்களும் இந்த இதழில்  இதைப் பற்றி எழுதியிருக்கிறார்)

மேலும் இதனை விரிவு படுத்தி ஒரு பெரிய கதை சொல்லும் போட்டியாக மாபெரும் பரிசுகளுடன் நடத்த குவிகம்  ஒரு திட்டம் தீட்டியுள்ளது.

இந்த ஆண்டு விழாவில் நம்மால் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் அதன் தொகுப்பை இங்கே வழங்குகிறோம்:

 

 

 

No automatic alt text available.

கதை சொல்லிகளும் அமைப்பாளரும் :

Image may contain: 1 personImage may contain: 2 people, people standing and indoor

Image may contain: 1 person, standingImage may contain: 2 people, guitar

Image may contain: 2 peopleImage may contain: 2 people, people standing and indoor

Image may contain: 1 personImage may contain: 1 person

Image may contain: 1 person, standingImage may contain: 1 person, standing