Image result for shadow show with hands

இதைப் பார்க்கும் போது கண்ணதாசனின்

“கை இரண்டினை உடல் கட்டி விட்டதன் காரணம்                                               மெய் இரண்டினை சுகம் மீள வைப்பது தானரோ!”

என்ற கவிதை வரிகள் ஞாபகம் வருகிறது !

கைகளை வைத்துக் கொண்டு பேனா பேப்பர் இல்லாமல் நிழலில் கவிதை படைக்கிறார்.