இலக்கிய சிந்தனையின் 571வது நிகழ்வு

பேசுபவர்: திரு எம். நித்தியானந்தம் 

தலைப்பு: பாடல் பெற்ற தலங்கள் 

காலம்   :  சனிக்கிழமை, டிசம்பர் 30, 2017 மாலை 6 மணிக்கு 

இடம்    : ஸ்ரீனிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் தெரு,                   

                 ஆழ்வார்பேட்டை சென்னை 18

குவிகம்  இலக்கியவாசலின் 33 வது நிகழ்வு

யாரோ’ எழுதிய “சரித்திரம் பேசுகிறது” நூல் வெளியீடு 

காலம்   :  சனிக்கிழமை, டிசம்பர் 30, 2017 மாலை 7  மணிக்கு 

இடம்    : ஸ்ரீனிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் தெரு,                   

                 ஆழ்வார்பேட்டை சென்னை 18