சென்ற மாதம் இந்த அழகான படத்தைப் போட்டு அதற்குக் கவிதை வரிகள் எழுதும்படிக் கூறினோம். 

Related image

அதற்கு வந்த பல்லாயிரக்கணக்கான (???) கவிதைகளில்  நாம் தேர்ந்தெடுத்தது இதுதான்: 

 

“புன்னகை அழகியின் பின்னணியில் புத்தக ரசிகை…புத்தகப்புழுவாய் நெளிவதென்ன…?”

இதற்கான Rs. 100 பரிசு பெற்றவர்: 

B. Prem Anand 
Senior IT Network Manager (SNM), 
Macons System Technologies (P) Ltd.

வாழ்த்துக்கள்!