சுனீல் கிருஷ்ணன் எழுதிய அம்புப்படுக்கை நூலுக்காக சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

அம்புப்படுக்கை  வெளியிட்டபோது யாவரும்.காம் நிகழ்வில்  சுனில் கிருஷ்ணன் பேசிய உரையின் காணொளி இங்கே!

(நன்றி: ஸ்ருதி டிவி )

 

 

கிருங்கை சேதுபதி எழுதிய சிறகு முளைத்த யானை என்ற கவிதைத் தொகுப்புக்கு பால் சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.