இடம்:  ஶ்ரீனிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை

நாள்: 29.12.18 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில்

இந்த மாதம் இலக்கியச் சிந்தனை சார்பில் புதுவை ராமசாமி அவர்கள்

“ரசிகமணி  டி கே சி ” அவர்களைப் பற்றி பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து அதே இடத்தில் குவிகம் இலக்கியவாசல் சார்பில்  எஸ் கண்ணன்

அவர்கள் தீபாவளி மலர்களில் மிளிரும் இலக்கியத்தைப்பற்றி உரையாடுகிறார்.

அனைவரும் வருக.

 

சென்ற மாதம் நடைபெற்ற நிகழ்வுகள்: