தமிழகத்தின் கைலாஷ் பாபு என்ற ஓவியர், டால்டன் கெட்டி என்ற பிரபல

கலைஞரின் படைப்புக்களைக் கண்டு  பிரமித்து அதன் உத்வேகத்தில் 200க்கும்

மேற்பட்ட பென்சில் கூர் சிலைகளை வடிவமைத்துள்ளார்.

அவரது மையக் கருத்துக்களும் சமூகத்திற்கு விழிப்புணர்ச்சி தருபவைகளாக இருக்கின்றன. (உதாரணமாக – தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல்) . மரபை உடைக்கும் வகையிலும் இவரது படைப்புக்கள் உள்ளன. (உதாரணம்: ரத்தக்கறை படிந்த சானிடரி நாப்கின் பற்றிய சிலை)

எல்லோரும் பெரிது பெரிதாகச் செய்யும்போது தான் ‘புழுவின் பார்வையாக’ சிலை வடிக்க விரும்புகிறேன் என்கிறார் கைலாஷ் பாபு.

Image Source: The Hindu
Image Source: Scroll.in

( நன்றி : இன்ஷார்ட்ஸ்)