குடி குடியைக் கெடுக்கும் ..

அதைவிட,  குடி மனிதனைத்  தன் பிடிக்குள் வைத்துக் கொள்ளும்.

அதனால்தான் அது போதை !

அதையும்  மீறி ஒருவன் ஜெயிக்க முடியுமா?