image

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிம அட்டையை பறிமுதல் செய்யலாம். ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை போன்ற இடங்களில் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்’’ என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

image

இந்த உத்தரவு பல முறை அரசாங்கங்கள் பிறப்பித்துப் பின்னர் அதை சரிவரக் கண்காணிக்க முடியாததால் கைவிடப்பட்ட திட்டம். இப்போது உயர்நீதி மன்றத்தின் கட்டாயத்தின் பேரில் அரசு இதைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. 

இது நல்ல முயற்சி. அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். 

image


ஆண்டு : 2                                                                   மாதம் : 7 

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191  
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா
ஆலோசகர்              :அர்ஜூன்
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை             : அனன்யா