கவியரசு வைரமுத்துவின் மிக அருமையான ஒரு பாடல்
கோவை மாவட்டத்தில் உள்ள மின் மயானங்களில் எரியூட்டப்பட்ட பின்பு இந்தப் பாடல் ஒலி பரப்பபடுகின்றது .
இந்தப் பாடலை இரு பாடகர்கள் மிக அருமையான நயத்துடன் பாடி இருக்கின்றார்கள் .
இந்தப் பாடலைக் கேட்டபின்பு பாடல் எழுதிய வைரமுத்துவுக்கோ அல்லது பாடிய விஜய்ஏசுதாஸ் மற்றும் சுதாவுக்கோ நன்றி தெரிவியுங்கள்.

நண்பர்கள், மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா அவர்கள் மறைந்தபோது இந்தப் பாடலை அவருக்கு அஞ்சலியாக இசைத்தார்கள். அவரை நினைத்துக் கொண்டு மேலே உள்ள லிங்க்கில் இந்தப் பாடலைக் கேளுங்கள். உங்கள் கண்களில் கண்ணீர் அருவியாய்க் கொட்டும்.
(Source: https://www.youtube.com/)
