
குவிகம் இலக்கிய வாசலின் ஏழாம் நிகழ்வு
தலைப்பு : அசோகமித்திரன் படைப்புகள்
உரையாற்றுபவர்: திரு சாரு நிவேதிதா
இம்மாதம் கவிதை வாசிப்பவர் :- திருமதி சுபா சுரேஷ்
இம்மாதம் சிறுகதை வசிப்பவர் :- Dr. J பாஸ்கர்
24 அக்டோபர், 2015 சனிக்கிழமை
மாலை 6.30 மணி
இடம்: பனுவல் புத்தக நிலையம், எண். 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர் சென்னை 600041 (திருவான்மியூர் சிக்னல் TO திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும் BOMBAY DYEING SHOW ROOM அருகில் )
இலக்கிய அன்பர்கள் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள அழைக்கிறோம்.
