குவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வாக

“எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்”

ஆவணப்படமும் அதன் இயக்குனர் திரு ரவி சுப்ரமணியனுடன் உரையாடலும் இடம் பெறுகின்றன
கவிதை மற்றும் கதை வாசிப்பு – வழக்கம்போல்

நாள் : நவம்பர்  19,  2016
சனிக்கிழமை
நேரம்:  மாலை 6.00 மணி
விவேகானந்தா அரங்கம் ,
PS உயர்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மடம் சாலை , மயிலை, சென்னை 600004 

அனைவரும் வருக