இணையத்தில் கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா

குவிகம் இலக்கிய வாசலின்

கோமலின்  சுபமங்களா இதழ்களை இணையதளத்தில் வெளியிடும் விழா 15 அக்டோபர் மாலை மயிலாப்பூர் P S பள்ளி விவேகானந்தா அரங்கத்தில்  நடைபெற்றது.

கதை  படித்தவர் : திரு என் ஸ்ரீதரன்                                                                           கவிதை படித்தவர்  : கணபதி சுப்ரமணியன்

தலைமை உரை : திரு வைதீஸ்வரன்
 
இணையத்தில் வெளியிட்டு சிறப்புரை ஆற்றியவர் : திரு. திருப்பூர் கிருஷ்ணன்
 
இந்த விழாவின் வீடியோவை இப்போது நீங்கள் பார்க்கலாம்!