திருவண்ணாமலையில் நேரடி நிகழ்வான கதை கேட்க வாங்க – 14 நிகழ்வில் அசோகமித்ரன் கதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கதையை சிறந்த கதைசொல்லி எழுத்தாளர் பவா செல்லதுரை சொல்ல கேட்போம் வாருங்கள்.. 

( மே 6ந் தேதி வெளியிடப்பட்டது )

நன்றி ஸ்ருதி டி‌வி